சனி, 31 ஆகஸ்ட், 2024
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனை
கன்னியாகுமரியில் கனமழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சுற்றுலா பயணிகளை கவரும் சைக்ளோமென் மலர் அலங்காரம்
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி
வேலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் செடிகள் இலக்கு 5 வகையான பழச்செடிகள் ₹50க்கு மானியத்துடன் விற்பனை
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்சியளிக்கும் பசுமை சின்னமனூரில் நெற்பயிர்கள் அமோக விளைச்சல்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வியாழன், 29 ஆகஸ்ட், 2024
இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது ; கிலோ ரூ.10க்கு விற்பனை
தமிழக அரசு உத்தரவு; வேளாண் தொழிலின் கீழ் காளான் வளர்ப்பு சேர்ப்பு
புதன், 28 ஆகஸ்ட், 2024
ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி
பொய்கை மாட்டு சந்தையில் ₹80 லட்சத்துக்கு வர்த்தகம்
கூடலூரில் ஊடுபயிராக சாமந்தி சாகுபடி
பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க 2.50 லட்சம் கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி
பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியீடு
காளான் வளர்ப்பில் “காளான் வித்து” உற்பத்தி செய்தல் தலையாய ஒன்று. திசு வளர்ப்பு நுணுக்கத்தால் பெட்ரித் தட்டு அல்லது சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்டுள்ள மூலவித்தைக் கொண்டு தாய் வித்து பின் அதிலிருந்து படுக்கை வித்தும் தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு விவசாய நடவடிக்கையாக காளான், பால் காளான், சிப்பி காளான், வெள்ளை பட்டன் போன்ற உண்ணக்கூடிய காளான்களை வளர்ப்பது பற்றிய அறிவிப்பு வெளியானது. குறைந்த முதலீட்டில், அதிக உழைப்பை ஈடுபடுத்தி செய்யக் கூடிய தொழில் உண்டு அந்த தொழில் தான் சிப்பி மற்றும் காளான் வளர்ப்பு தொழில் ஆகும்.
நிறைய தொழில்கள் குறைந்த முதலீட்டிலும் அதிக உழைப்பைக் கொடுத்தும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உதாரணமாகத் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவைகளைக் கூறுலாம். சுமார் 20,000 காளான் வகைகள் உள்ளன, இந்தியாவில் மட்டும் 2,000 வகைக் காளான்கள் இருப்பதாகவும் இதில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான், நாட்டுக் காளான், அரிசிக் காளான் மற்றும் பால் காளான் போன்றவை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துகள் நிறைந்த, உண்ணக்கூடிய காளாள் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு அறிவித்துள்ளது.