வியாழன், 11 ஜனவரி, 2024

எலுமிச்சை பயிரைத் தாக்கும் எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி




எலுமிச்சை பயிரைத் தாக்கும் 
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி 

தாக்குதலின் அறிகுறிகள்:

 புழுக்கள் வெளிர் இளம் இலைகளை விரும்பி உண்ணுகிறது.
இதனால் மரத்தின் அனைத்து பகுதியின் இலைகள் உதிர்வு ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறை:

கையினால புழுக்கள் தொற்றுள்ள பகுதியை பிடுங்கி அழிக்க வேண்டும்.
முதல் தோலுரிப்பு இடைப்பருவம் - 1 மிலி DDVP(Nuvan) தெளிக்க வேண்டும்.
ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமி வனிசன்ஸ் மற்றும் முட்டையின் மீது டெலினோமுஸ்ப், புழுக்களுக்கு ப்ராசிமிரியாஸ்ப் , கூட்டு புழுக்களுக்கு ப்டெரொல்ஸ் விடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக