ஞாயிறு, 16 ஜூன், 2024

மல்லிகை பூ ரூ.2000 விற்பனை


மல்லிகைப் பூவின் விலை உயர்வு

சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூவின் விலை உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் நாள்தோறும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதை தொடர்ந்து முகூர்த்த நாள் வந்ததால் மல்லிகை பூவின் விலை ஏற்றம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கரன்கோவில் பூச்சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக