ஞாயிறு, 19 நவம்பர், 2023

கீரை பயிரைத் தாக்கும்இலைப்புழு




கீரை பயிரைத் தாக்கும்
இலைப்புழு

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகளைப் பிணைத்து அதற்குள் இருந்துகொண்டு புழுவானது சேதத்தை ஏற்படுத்தும்.
இலைப்பச்சையத்தை சுரண்டித் தின்பதால் இலைகள் வாடிவிடுகின்றன.

கட்டுப்படுத்தும் முறை:

தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்தப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
மாலத்தியான் 50 EC 1மி.லி/ லிட்டர் தெளிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக