இலைப்புழு
தாக்குதலின் அறிகுறிகள்:
இலைகளைப் பிணைத்து அதற்குள் இருந்துகொண்டு புழுவானது சேதத்தை ஏற்படுத்தும்.
இலைப்பச்சையத்தை சுரண்டித் தின்பதால் இலைகள் வாடிவிடுகின்றன.
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்தப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
மாலத்தியான் 50 EC 1மி.லி/ லிட்டர் தெளிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக