ஞாயிறு, 19 நவம்பர், 2023

கீரை பயிரைத் தாக்கும் இலை பிணைப்பான்




கீரை பயிரைத் தாக்கும்
இலைபிணைப்பான்

தாக்குதலின் அறிகுறிகள்:

நூலாம்படையால் இலைகளை பிணைத்து அதனுள் இருந்து பச்சையத்தை சுரண்டி தின்று சேதமுண்டாக்கின்றன.

கட்டுப்படுத்தும் முறை:

தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்தப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
மாலத்தியான் 50 EC 1மி.லி / லிட்டர் தெளிக்கவும்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர
ஜீ டிவி ஆப்ஸ் 

subscribe: https://youtube.com/@premdhivakarvelanmai?si=r9cnKefNDmHjB1O2

Website: https://premdhivakarvelanmai.blogspot.com

Like us on: https://www.facebook.com/profile.php?id=61551917497933&mibextid=ZbWKwL

Follow us on: https://www.twitter.com/premdhivak88439

Follow us on: https://www.Instagram.com/premdhivakarvelanmai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக