இலைபிணைப்பான்
தாக்குதலின் அறிகுறிகள்:
நூலாம்படையால் இலைகளை பிணைத்து அதனுள் இருந்து பச்சையத்தை சுரண்டி தின்று சேதமுண்டாக்கின்றன.
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்தப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
மாலத்தியான் 50 EC 1மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர
ஜீ டிவி ஆப்ஸ்
subscribe: https://youtube.com/@premdhivakarvelanmai?si=r9cnKefNDmHjB1O2
Website: https://premdhivakarvelanmai.blogspot.com
Like us on: https://www.facebook.com/profile.php?id=61551917497933&mibextid=ZbWKwL
Follow us on: https://www.twitter.com/premdhivak88439
Follow us on: https://www.Instagram.com/premdhivakarvelanmai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக