ஞாயிறு, 19 நவம்பர், 2023

மரவள்ளி பயிரைத் தாக்கும்சுருள் வடிவ வெள்ளை ஈ




மரவள்ளி பயிரைத் தாக்கும்
சுருள் வடிவ வெள்ளை ஈ

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
செடிகளில் கீழ்பாகத்தில் உள்ள இலைகளில் கரும்புகைப்பூசணம் தோற்றுவிக்கும்.
தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை: 

துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலில் இருந்து அகற்ற வேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக