ஞாயிறு, 19 நவம்பர், 2023

மரவள்ளி பயிரைத் தாக்கும்வெள்ளை ஈ




மரவள்ளி பயிரைத் தாக்கும்
வெள்ளை ஈ

தாக்குதலின் அறிகுறிகள்:

முதலில் வெண்புள்ளிகள் தோன்றி பிறகு அவை ஒன்றாக இணைந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
கடுமையாக தாக்கப்பட்ட செடிகளை முதிரா நிலையில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்.
கரும்புகை பூசணத்தை ஏற்படுத்தும்.
நரம்பு வெளத்தல் மஞ்சள் நரம்பு தேமல் நோயை பரப்புகின்றது.
மரவள்ளிதேமல் நோயை பரப்பும்.

கட்டுப்படுத்தும் முறை: 

துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலில் இருந்து அகற்ற வேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.
பின்வரும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை தெளிவுபடுத்தவும்.
ஃபாசலோன் 35 EC @2.5 லிட்டர்/ஹெக்டேர்
குவினால்பாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்
ட்ரைஅசோஃபாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக