செதில்பூச்சி
சேதத்தின் அறிகுறி:
தண்டை முழுவதுமாக செதில்பூச்சி சூழ்ந்து இருக்கும்.
தாவரத்தின் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்துவிடும்.
தாக்கம் அதிகமாக இருந்தால் தாவரங்கள் காய்ந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி எரிக்க வேண்டும்.
மண்ணெண்ணையில் (அ) டீசலில் பஞ்சை நனைத்து செதில்பூச்சியை சுரண்டிவிட வேண்டும்.
மாலத்தியான் 2மி.லி / லிட்டர் கிளைகளை வெட்டிய பிறகு தெளிக்கவும்.
கார்போபியுரான் 5 கிராம் / தாவரம் மீன் எணஃணெய் ரோசின் சோப்பு 25 கிராம் / லிட்டரில் கரைத்து தெளிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக