மாதுளை பயிரைத் தாக்கும்
இலைப்புள்ளி அல்லது கருகல் நோய்
அறிகுறிகள் :
இலைகளின் மேல் சிறிய, வடிவம் இல்லாத, நீர் கோத்தது போன்ற புள்ளிகள் தோன்றும்.
தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்.
கட்டுப்பாடு :
0.25%மேன்கோசெப்பை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக