ஞாயிறு, 19 நவம்பர், 2023

மாதுளை பயிரைத் தாக்கும் இலைப்புள்ளி அல்லது கருகல் நோய்


மாதுளை பயிரைத் தாக்கும்
இலைப்புள்ளி அல்லது கருகல் நோய்

அறிகுறிகள் :

இலைகளின் மேல் சிறிய, வடிவம் இல்லாத, நீர் கோத்தது போன்ற புள்ளிகள் தோன்றும்.
தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்.

கட்டுப்பாடு :

0.25%மேன்கோசெப்பை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக