ஞாயிறு, 19 நவம்பர், 2023

சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும் ஆமை வண்டுகள்




சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும்
ஆமை வண்டுகள்

தாக்குதலின் அறிகுறிகள் :

இளம் புழுக்கள் இலைகளை அரித்து சல்லடைபோல் செய்திருக்கும்.
வளர்ந்த புழுக்கள் மற்றும் வண்டுகள் இலைகளில் வட்டவடிவ துளையிட்டு சாப்பிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

வண்டின் புழுக்கள் சேகரித்து அழிக்கவும்.
ஏக்கருக்கு மாலத்தியான் 200மி.லி தெளிக்கவும்.
பூச்சி தாக்காத கிழங்குகளை உபயோகப்படுத்தவேண்டும்.
மஞ்சள் ஒட்டும் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
ஒரு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ 21 நாட்களுக்கு ஒரு முறை, கிழங்குகள் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து தெளிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக