மரவள்ளி மாவுப்பூச்சி
தாக்குதலின் அறிகுறிகள் :
மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்ற இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
சாற்றை உறிஞ்சும்பொழுது மரவள்ளியில் நச்சுப்பொருளை உட்செல்லும்.
நுணிக்குருத்துகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும்.
செடியின் நுணியிலுள்ள இலைகள் ஒன்றாக இணைந்து “முடிக்கொத்தாக” தோற்றமளிக்கும்.
இடைகணுக்குள் நீளம் குறைந்துவிடும்.
தண்டுகள் சிதைவடைந்து காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
மாலத்தியான் அல்லது ஃபெனிட்ரோதியான் @1மி.லி/லிட்டர் தெளிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக