இலை துளைப்பான்
தாக்குதலின் அறிகுறிகள்:
இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.
கட்டுப்படுத்தும் முறை:
துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக