சனி, 20 ஜனவரி, 2024

ரோஜா பயிரைத் தாக்கும் துரு நோய்



ரோஜா பயிரைத் தாக்கும் 
துரு நோய்

அறிகுறிகள்

எலுமிச்சை மஞ்சள் நிற கொப்பளங்கள் இலை மற்றும் தண்டின் கீழ்ப்பரப்பில் தோன்றும்.

பின்பு அவை கருஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.

பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி உருமாற்றமடைகின்றன மற்றும் முதிர்ச்சியடையாமல் உதிர்ந்துவிடும்.

பலகீனமான செடிகளில் நுனி கருகல் அறிகுறிகள் தோன்றும்.

மேலாண்மை

உதிர்ந்த இலைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும்.

நனையும் கந்தகம் 0.25% தெளிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக