தாக்குதலின் அறிகுறிகள்:
நாற்றுக்கள் மற்றும் இலைப்பரப்பை ஒழுங்கற்ற முறையில் உண்ணும்.
கதிர் பருவத்தில் தண்டுகளை வெட்டி உண்ணும்.
இலை நரம்பை தவிர, இலை முழுவதையும் உண்டுவிடும்.
இலை பரப்பின் மேல் இளம்பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக