ஞாயிறு, 19 நவம்பர், 2023

மரவள்ளி பயிரைத் தாக்கும் மரவள்ளி செதில் பூச்சி




மரவள்ளி பயிரைத் தாக்கும்
மரவள்ளி செதில் பூச்சி

தாக்குதலின் அறிகுறிகள்:

செடியின் தண்டு பகுதிகளை தாக்கும்.
தாக்கப்பட்ட இலைகள் நிறம்மாறியும், உலர்ந்தும் விடும்.
செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை:

பூச்சிகளற்ற (செதில்பூச்சிகள்) கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
தாக்கப்பட்ட தண்டினை அழிக்கவும்.
வயலில் காக்சோநிலிட் வகை பொறி வண்டுகளின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும்.
மீதைல் டெமிட்டான் 0.25 சதம் தெளிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக